திடிரென ஒரு மணி நேரம் பெய்த மழை. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 15 August 2024

திடிரென ஒரு மணி நேரம் பெய்த மழை.


திடிரென ஒரு மணி நேரம் பெய்த மழை.


பேராவூரணி ஆக 15 தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் திடிரென கன மழைபெய்தது இதனால் இப்பகுதியில் குளிர்ச்சி நிகழ்கிறது.விவசாயிகள் . பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad