வல்லம் முன்னாள் பேரூராட்சி தலைவரின் மனைவி இறைவனடி சேர்ந்தார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் முன்னாள் பேரூராட்சி தலைவர் கே ஜி பொன்னுசாமி உடையார் அவர்கள் மனைவியும், பருசு என்கின்ற கே ஜி பி கோவிந்தராஜ்.உடையார்,கே ஜி பி கர்ணராஜன் உடையார் ஆகியோர் தாயாருமான திருமதி கே ஜி பி செல்லம்மாள் அவர்கள்
02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அவர்களது குடும்பத்தார்கள், உறவினர்கள் நண்பர்கள்,ஆகிய அனைவருக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம்.அவர்களது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்.
தலைவர் மற்றும் நிர்வாகிகள் இந்திய தேசிய காங்கிரஸ் வல்லம்
No comments:
Post a Comment