மருந்தில்லா மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் குறித்த தஞ்சை ஹீலர் சு பாலமுருகன் பேச்சு
தஞ்சாவூர் மாவட்டம் பாண்டிச்சேரி ஜிஎஸ்கே வெல்னெஸ் மையத்தில் இன்று மருந்தில்லா மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் உணவு பழக்க வழக்கம் யோக பயிற்சி முறைகள் மருந்தில்லா மருத்துவ முறைகள் என உடல் ஆரோக்கிய பதிவுகள் மற்றும் மனமே மருந்து பற்றிய பதிவுகள் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றினார்கள் இதில் தஞ்சை மனமே மருந்து ஹீலர் சு பாலமுருகன் தலைமை தாங்கி உரையாற்றினார். உடன் உடன் நற்பவி ஹெல்த் சென்டர் நிறுவனர் யோகா இரா .லெட்சுமி நாதன் துணைவியார் யோகா ராஜலட்சுமி மற்றும் GSK வெல்னெஸ் சென்டர் உரிமையாளர் கு. செல்வகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றி நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது
No comments:
Post a Comment