மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 9 June 2024

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா


மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா


பெரம்பலூர் மாவட்டம் புத்தர் கம்ப்யூட்டர் எஜிகேஷன் அகாடமியில் 4 -ம் ஆம் ஆண்டு விழாவில் முன்னிட்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சனிக்கிழமை  சிறப்பாக நடைபெற்றது 


விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சை ஹீலர் சு பாலமுருகன், யோகா பயிற்சியாளர் லட்சுமணன், எஸ் சிவராஜன்,  கே சங்கர், ஆகியோர் கலந்து கொண்டு 10 வது பேஜ் மாணவர்களுக்கு சாசான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர். இதில் நிறுவன தலைவர் புத்தர் என்கிற புத்தர் குமார், நிறுவன அமைப்பாளர் கு. அகிலா ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad