பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்திற்கு தஞ்சை எழுத்தாளர் நூல்கள் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட பொறுப்பாளரும் எழுத்தாளருமான தஞ்சை ராஜவேலு அவர்கள் தான் எழுதிய நூல்களை பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்திற்கு கொடையாக வழங்கினார்.
இந்நிகழ்வில் நூலக வாசகர் வட்ட தலைவர் ஆசிரியர் மா.கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். பெரியார் அம்பேத்கர் நூலகம் சார்பில் மெய்ச் சுடர் வெங்கடேசன் நூல்களை பெற்றுக் கொண்டார்.
எழுத்தாளர் தஞ்சை ராஜவேலு அவர்களின் நூல்கள் பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் வாசிப்புக்காக வைக்கப்பட்டுள்ளது.
பேராவூரணி நீலகண்டன்
No comments:
Post a Comment