தஞ்சை மாவட்டம் பேராவூரணி நகர வர்த்தகர் கழகம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ரயில் பயணிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று பேராவூரணி புகைவண்டி நிலையத்தில் முன்பதிவு மையம் தொடங்கப்பட்டது.வர்த்தக சங்க துணை செயலாளர் ஆசிரியர் கௌதமன் முதல் சீட்டு பதிவு செய்து பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் நகர வர்த்தகர் கழக தலைவர் ராஜேந்திரன், கட்டுப்பாடு கமிட்டி கந்தப்பன், பொருளாளர் சாதிக் அலி மற்றும் வர்த்தககள் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
- பேராவூரணி நீலகண்டன்
No comments:
Post a Comment