பேராவூரணி டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக், மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 25 March 2024

பேராவூரணி டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக், மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.


தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன் முன்னிலை வகித்தனர். பரிமளாஅசோக்குமார், மோகனாசேகர், பேரூராட்சி தலைவர் சாந்திசேகர் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினர். மேலும் மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, பள்ளி முதல்வர் சர்மிளா, நிர்வாக அலுவலர் சுரேஷ், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின்கணபதி வரவேற்றார், செயலாளர் நபிஷாபேகம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad