பள்ளிக்கு சுற்றுச்சுவர் .முகப்பு கேட் அமைக்க அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் எம்எல்ஏ. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 13 March 2024

பள்ளிக்கு சுற்றுச்சுவர் .முகப்பு கேட் அமைக்க அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் எம்எல்ஏ.


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம். மாவடுகுறிச்சி ஊராட்சியை சேர்ந்த இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ 3 இலட்சத்தி 20 ஆயிரம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் மற்றும் முகப்பு கேட் அமைப்பதற்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் . பள்ளி மேலாண்மைக் குழு பெற்றோர் ஆசிரியர் கழகம் .மற்றும் கிராமத்தார்கள் கலந்துக் கொண்டனர்.

- பேராவூரணி நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad