தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம். மாவடுகுறிச்சி ஊராட்சியை சேர்ந்த இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ 3 இலட்சத்தி 20 ஆயிரம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் மற்றும் முகப்பு கேட் அமைப்பதற்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் . பள்ளி மேலாண்மைக் குழு பெற்றோர் ஆசிரியர் கழகம் .மற்றும் கிராமத்தார்கள் கலந்துக் கொண்டனர்.
- பேராவூரணி நீலகண்டன்
No comments:
Post a Comment