பூதலூர் அருகே அங்கன்வாடி மையத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 7 February 2024

பூதலூர் அருகே அங்கன்வாடி மையத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பவணமங்கலம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இடைநிலை சுகாதார பணியாளர் திருமதி மீனா கற்பகம் சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணி ராஜ் அங்கன்வாடி ஆசிரியர் ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்த விழிப்புணர் நிகழ்ச்சியில் பவணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 20 மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad