கும்பகோணம் மாடாக்குடியில் நமசிவாயம் மருத்துவமனை வளாகத்தில் இந்திய முறை மருத்துவர்கள் நல சங்கத்தின் கூட்டம் சங்கத்தின் தலைவர் மருத்துவர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் "சித்தர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்" புத்தகத்தின் மூலம் வெளி உலகத்திற்கு சித்தர்களின் முழு விவரங்களையும் அறிந்து கொள்ள நல்ல புத்தக வடிவில் வெளியிட்டுள்ள சித்த வைத்தியர் துரை.வேலுசாமி அவர்களை பாராட்டி சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மருத்துவர் மணிகண்டன் நன்றி கூறினார்.
Post Top Ad
Tuesday 6 February 2024
கும்பகோணத்தில் இந்திய முறை மருத்துவர்கள் நல சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருவள்ளூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment