தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாள் அனுசரிப்பு அமைதி ஊர்வலம் நடைப்பெற்றது.இந்த அமைதி ஊர்வலம் எம் எல் ஏ அலுவத்திலிருந்து புறப்பட்டு சேது சாலை முதன்மை சாலை வழியாக அண்ணா சிலை வந்தடைந்தது பிறகு அண்ணா சிலைக்கு பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். எம்எல்ஏ தலைமையில் நடைப்பெற்ற இந்த அமைதி ஊர்வலத்தில் நகரம். ஒன்றியம். பேருர் கழக திமுக தொண்டர்கள் ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.
- பேராவூரணி நீலகண்டன்.
No comments:
Post a Comment