தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் சோழர் கலை மன்ற தலைவர் கோரிக்கை மனு. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 31 July 2023

தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் சோழர் கலை மன்ற தலைவர் கோரிக்கை மனு.


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் அவர்களை தஞ்சாவூர் சோழர் கலை மன்ற தலைவரும் மற்றும் காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவருமான ஏ கே ஆர் ரவிச்சந்தர் திங்கட்கிழமை மாலை  நேரில் சந்தித்து மாமன்னன் ராஜராஜன் திருவுருவ சிலையை வழங்கி தமிழ்நாடு அரசின் அனைத்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளையும் சோழர்கலை மன்றத்திற்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். 


இதில் சோழர் கலை மன்ற செயலாளருமான மற்றும் ஆடல் வல்லான் நாட்டியாலாயா தாளாளரும்  க. வஜ்ரவேல் பொருளாளர் பாலமுருகன் ,செய்தி தொடர்பாளர் ஓலத்தேவராயன் பேட்டை அறிவழகன் ஆகியோர் உடன் இருந்தார் 

No comments:

Post a Comment

Post Top Ad