கும்பகோணத்தை சுற்றுலா தலமாக வேண்டும்; சிவசேனா மாநில செயல தலைவர் பேச்சு. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 28 July 2023

கும்பகோணத்தை சுற்றுலா தலமாக வேண்டும்; சிவசேனா மாநில செயல தலைவர் பேச்சு.


தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் சிவசேனா சாா்பாக கும்பகோணத்திலுள்ள புனித தீா்த்தமான காவிரி, மகாமக குளம், பொற்றாமரை குளத்திலிருந்து புனித நீா் 3 குடங்களில் நிரப்பப்பட்டு, கும்பகோணத்திலுள்ள தென்னக அயோத்தி என அழைக்கப்படும் ராமசாமி கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

மகாமக குளம், காவேரி ஆறு, பொற்றாமறை குளத்தில் இருந்து ஆயோத்தி ஶ்ரீராமபிரான் ஆலய குடமுழுக்கிற்க்கு மகா புனித நீா் கலசத்தை  வியாழக்கிழமை எடுத்து செல்லப்பட்டது, இந்த நன்நாளில் மத்திய அரசு மாகமகத்தை தேசிய விழாவாகவும், கோவில் நகரமான குடந்தையை சுற்றாலதலமாகவும் அறிவிக்க வெண்டும் என சிவசேனா மாநில செயல தலைவர் சசிகுமார் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad