இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் பரப்புரை இயக்கம் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 9 May 2023

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் பரப்புரை இயக்கம்


பிஜேபி ஆட்சியை அகற்றவும். நாட்டையும் மக்களையும் காப்பாற்றவும். நடை பயண இயக்கம்.



தஞ்சை மாவட்டம் பேராவூரணி பெரியார் சிலை அருகில் பிஜேபி ஆட்சியை அகற்றுவோம். நாட்டையும் மக்களையும் காப்போம். மாற்றத்தை நோக்கி நாடு தழுவிய நடை பயண இயக்கம் தொடங்கப்பட்டது.



இந்த நடைபயண இயக்கத்தை மாவட்ட நிர்வாக குழுசோ.பாஸ்கர் தொடங்கி வைத்தார். இப்பயணம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேராவூரணியை சுற்றியுள்ள கிராம பகுதியெங்கும் நடைப்பெற்று வருகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் ஏராளமானோர்கள் கலந்துக் கொண்டனர்.


செய்தி: த.நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad