தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் பெருமளூர் உள்வட்டத்திற்கு ஜமாபந்தி, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.உடன் வட்டாட்சியர் சுகுமார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: த.நீலகண்டன்
No comments:
Post a Comment