எம்எல்ஏ அலுவலகத்தில் பொது இசேவை மையம் திறப்பு
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற அலுவலகத்தில் மக்கள் பயன் பெறும் வகையில்இ சேவை மையத்தை சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் முன்னிலையில் தஞ்சை தெற்கு மாவட்ட அவை தலைவர் சேகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய பெருந்தலைவருமான முத்து மாணிக்கம் பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் பேராவூரணி வடக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் மற்றும் திமுக ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி: த.நீலகண்டன்
No comments:
Post a Comment