இஸ்லாமிய சகோதரர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி தன்னார்வலர்கள் வாழ்த்து. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 22 April 2023

இஸ்லாமிய சகோதரர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி தன்னார்வலர்கள் வாழ்த்து.


இஸ்லாமிய சகோதரர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி தன்னார்வலர்கள் வாழ்த்து.


தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் ரமலான் பெருநாளை முன்னிட்டு ஜமாலியா பள்ளிவாசலில் சமூக நல்லிணக்கம். சகோதரத்துவத்தை போற்றும் வகையில் ரமலான் தினமான இன்று பேராவூரணி தன்னார்வலர்கள் இனைந்து இஸ்லாமிய உறவுகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி ரம்ஜான் வாழ்த்துகள் கூறினார்கள். 


இந்நிகழ்வில் மகேந்திரன். மெய்யப்பன். ரமேஷ்.ஹரி. ஆனந்தராஜ்.தீபக் .கோபி.சண்டியர்காளி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.


செய்தி: த.நீலகண்டன் .

No comments:

Post a Comment

Post Top Ad