பேராவூரணி கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஸ்டீபன் ராஜ் தலைமை வகித்தார். உலக புத்தக நாள் குறித்து இரண்டாம் நிலை நூலகர் ஸ்ரீ வெங்கட்ரமணி போட்டித் தேர்வு மாணவர்களிடம் எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் பேரை பத்திரிகையாளர் நல சங்க செயலாளர் த.திருஞானம், நூலகப் பணியாளர் லெ.ராஜேஸ்வரி, சித்ரா மற்றும் வாசகர்கள் போட்டித் தேர்வு எழுதும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
செய்தி: த.நீலகண்டன்
No comments:
Post a Comment