அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நிர்வாக சிர்கேடுகளை கண்டித்து நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின்நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டிருந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி வட்டாட்சியர் சுகுமார் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
செய்தி: த.நீலகண்டன்
No comments:
Post a Comment