பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் அரசு அறிவிப்பு.
தமிழ்நாட்டில் 28 அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட ரூ 161. 20 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என அரசு அறிவித்துள்ளது இதில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவ மனையும் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் மகிழ்ச்சி.
செய்தி: த.நீலகண்டன்
No comments:
Post a Comment