ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆர்பாட்டம் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 28 February 2023

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆர்பாட்டம்

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆர்பாட்டம்.



தஞ்சை மாவட்டம் பேராவூரணியில்
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான, ஏழை, எளிய பொதுமக்கள், தொழிலாளிகள், விவசாயிகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றியச் செயலாளர் (பொறுப்பு) வே.ரெங்கசாமி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எம்.இந்துமதி, மூத்த தோழர் வீ.கருப்பையா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஏ.வி.குமாரசாமி, கோவிந்தராசு, ஜகுபர்அலி 

சி.ஆர்.சிதம்பரம், பாஸ்கர், நகரக் குழு உறுப்பினர்கள் கந்தசாமி, நீலமோகன், ஜாக்குலின் மேரி, சம்சுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: த.நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad