தஞ்சையில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 22 July 2024

தஞ்சையில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து


தஞ்சையில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து


தேசிய கொடி தினத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட டெல்டாவின் திருமகள் பா பிரியங்கா ஐஏஎஸ் அவர்களை தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவரும் தஞ்சாவூர் சோழர் கலை மன்ற தலைவருமான ஏ கே ஆர் ரவிச்சந்தர் நேரில் சந்தித்து தேசப்பிதா மகாத்மா காந்தி சிலை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். உடன் பாரத சிற்பி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ்  இருந்தார்

No comments:

Post a Comment

Post Top Ad