முனைவர் மு. கலைவேந்தரக்கு இந்தியா புக் ஆப் ரிக்கார்டு என்ற விருது வழங்கும் விழா - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 27 June 2024

முனைவர் மு. கலைவேந்தரக்கு இந்தியா புக் ஆப் ரிக்கார்டு என்ற விருது வழங்கும் விழா


 முனைவர் மு. கலைவேந்தரக்கு இந்தியா புக் ஆப் ரிக்கார்டு என்ற விருது  வழங்கும் விழா


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வேளாண்மை இயக்குனர் முனைவர் மு. கலைவேந்தன் தேசிய அளவிலான விருதினை பெற்றார்


கலைஞர் தமிழ் குறித்த வரலாறு ,சாதனைகள், கடிதங்கள், திரை வசனங்கள், இதழியல் துறை மற்றும் கலைஞரின் கவிதை உள்ளிட்ட படைப்பிலக்கியங்களை நூறு படைப்பாளர்களைக்கொண்டு நூறு நூல்களாக வெளியிட்டு சாதனை புரிந்த திருவையாறு தமிழ் ஐயா வெளியீட்டக மேலாண்மை இயக்குநர் முனைவர் மு.கலைவேந்தனின் அரிய சாதனையைப்பாராட்டும் வகையில் இந்தியா புக் ஆப் ரிக்கார்டு ( INDIA BOOk OF RECORDS) தேசிய அளவிலான விருதினை வழங்கிப் பாராட்டிவுள்ளது. இவ்விருதினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad