உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் மதிய உணவு வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 28 May 2024

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் மதிய உணவு வழங்கப்பட்டது.

 


உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் மதிய உணவு வழங்கப்பட்டது.

பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் பேராவூரணி நகரம்.சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியம் சார்பாக பேராவூரணி அரசு மருத்துவமனையில் 150 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஏனாதி சி.மதன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பேராவூரணி தொகுதி பொறுப்பாளர் டெல்டா இராஜ விக்னேஷ். நகர தலைவர் நீலகண்டன் .சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய தலைவர் மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பொருப்பாளர் அருள்முருகன்.நகர மகளிர் அணி நிர்வாகி சரண்யா வெங்கடேசன். ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பெருமகளூர் பேரூர் கழக பொறுப்பாளர் நந்தா.சேது தெற்கு ஒன்றிய துணை தலைவர் துரைபாண்டி.சேது தெற்கு ஒன்றிய தொடர்பாளர் பிரகாஷ். சேது தெற்கு ஒன்றிய பொருளாளர் சரவணன்.நகர நிர்வாகி ஜாகிர் உஷேன்.சோலைக்காடு ஊராட்சி பொறுப்பாளர் விஜய். கழனிவாசல் ஊராட்சி பொறுப்பாளர் முருகேசன்.சேது தெற்கு ஒன்றிய நிர்வாகி நீலகண்டன் .மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


செய்தி: பேராவூரணி நீலகண்டன் .

No comments:

Post a Comment

Post Top Ad