பேராவூரணி எம்எல்ஏ தனது குடும்பத்துடன் வந்து ஓட்டுப் போட்டா - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 19 April 2024

பேராவூரணி எம்எல்ஏ தனது குடும்பத்துடன் வந்து ஓட்டுப் போட்டா

 


பேராவூரணி எம்எல்ஏ தனது குடும்பத்துடன் வந்து ஓட்டுப் போட்டார்


பேராவூரணி ஏப்-19 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் - 170 இல் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் தனது குடும்பத்தினருடன் (மனைவி, இரு மகன்களுடன்) வரிசையில் நின்று இன்று காலை வாக்களித்தார்.


பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad