பேராவூரணி எம்எல்ஏ தனது குடும்பத்துடன் வந்து ஓட்டுப் போட்டார்
பேராவூரணி ஏப்-19 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் - 170 இல் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் தனது குடும்பத்தினருடன் (மனைவி, இரு மகன்களுடன்) வரிசையில் நின்று இன்று காலை வாக்களித்தார்.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment