சென்னை கேட் வே ஹோட்டலில் பாரத பிரதம மந்திரி நலத் திட்டங்கள் பற்றிய விளக்கம் மற்றும் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்திக்கு சிறப்பு விருந்தினர்களாக தேசிய தலைவர் சானாதான தர்மம் குழு ஷிவோம் மிஸ்ரா, தேசிய துணைத் தலைவர்இளைஞர் மற்றும் விளையாட்டு பிரிவு, பிரவீன் ஷெட்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில தலைவர் ஜோதிகுமார் .சிவசேனா மாநில துணைத்தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினார். பிரதம மந்திரி நலத் திட்டங்கள் பிரிவு. இந்த கூட்டத்தில் பிரதம மந்திரி நலத் திட்டங்கள் குறித்து விளக்கங்கள் மற்றும் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.இதில் ஆர் எஸ் எஸ், பிஜேபி, பாஜக சமர்த்தக் மஞ்ச், சிவசேனா ஆகிய கட்சிகளின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு இத்திட்டம் சென்றடைய வேண்டும் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.நிறைவாக சீனிவாசன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment