சூரியனார் கோவிலில் ஆடுதுறை பாலன் சிட்பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நடத்திய கண் சிகிச்சை முகாம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 30 January 2024

சூரியனார் கோவிலில் ஆடுதுறை பாலன் சிட்பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நடத்திய கண் சிகிச்சை முகாம்.


திருவிடைமருதூர் அருகே சூரியனார் கோவிலில் மாவட்ட பார்வை இழந்தோர் தடுப்புச் சங்கம், முருக்கங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆடுதுறை பாலன் சிட்பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைந்து முதல் முறையாக இலவச கம்ப்யூட்டர் கண் பரிசோதனை முகாம், பாலன் சிட்பண்ட்ஸ் உரிமையாளர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. 

முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு கம்ப்யூட்டர் மூலம் தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் கண் குறைபாடு உள்ள நபர்களை தேர்ந்தெடுத்து கண் புரை நோயாளிகளை இலவசமாக நவீன வசதிகள் கொண்ட தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று கண் புரை அறுவை சிகிச்சை செய்து லென்ஸ் பொருத்தப்பட உள்ளது. மேலும் சொட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. 


இந்த முகாமில் வழக்கறிஞர் மனோகரன், அதிமுக பிரமுகர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad