கும்பகோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் சனநாயகம் மாநாடு குறித்து தஞ்சாவூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 22 January 2024

கும்பகோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் சனநாயகம் மாநாடு குறித்து தஞ்சாவூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.


கும்பகோணத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பில் வருகிற 26 ஆம் தேதி திருச்சியில் வெல்லும் சனநாயக மாநாடு குறித்து தஞ்சாவூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் முல்லைவளவன், தலைமையில் தனியார் மஹாலில் நடைபெற்றது. 

இதில் சிறப்பு அமைப்பாளராக கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலாளர் அரசாங்கம், அண்ணல் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் அண்ணாதுரை,தொகுதி துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல பொறுப்பாளர் சுப்ரமணியம் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழருவி, கும்பகோணம் ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், காசிதமிழ், விடுதலைசெல்வன், திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர்கள் முருகப்பன், பரிதிவளவன்,  மதியழகன், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், சிவநேசன், ராகா விக்கி, நகர செயலாளர்கள், மோகன், கரிகாலன், அருமைதுரை, மாவட்ட அமைப்பாளர்கள் வினோபாஜி, சின்ன ஜெயபிரகாஷ், இசைதமிழ்வாணன், முகில், மற்றும் நிர்வாகிகள் திருப்புறம்பியம் மோகன் கருப்பூர் மோகன் திருமுருகன் ராஜேஷ் கராத்தே வாசுதேவன் கலக்கல் கண்ணன் கீரங்குடி விக்னேஷ் குறிச்சி சங்க தமிழன் பாக்யராஜ் மாங்குடி பாக்கியா கேசவன் தசரதன் சச்சின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


வருகிற 26 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற வெல்லும் ஜனநாயக மாநாட்டில் கும்பகோணத்தில் இருந்து 300க்கு மேற்பட்ட வாகனங்களில் சுமார் 15,000 பேர் கலந்து கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார், மாநாட்டிற்காக 10,000 ரூபாய் திருவிடைமருதூர்   நகர பொறுப்பாளர் தமிழரசன் 5000 குடந்தை தெற்கு ஒன்றிய பொருளாளர் காளிதாசன் 5000 மாவட்டச் செயலாளரிடம் வழங்கினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad