மாணவர்களுக்கு கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 16 March 2023

மாணவர்களுக்கு கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

 
தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் ஊராட்சியில் உள்ள விவசாய அனுபவ பணிக்காக தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் 10 பேர் வந்துள்ளனர்.  திருமலைசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.


இதில் பள்ளி மாணவர்களுக்கு 
கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் கை கழுவுவத  முக்கியத்துவத்தையும்,  எவ்வாறு கை கழுவ வேண்டும். என்பதையும்
தெளிவாக விளக்கி மாணவர்களையும் சரியான முறையில் கை கழுவ செய்தனர். எச்3என்2 வைரஸ் பரவி வருவதால், தூய்மையாக இருப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

No comments:

Post a Comment

Post Top Ad